முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்!

1. பார்லி – Barley ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் : காய்ச்சலுக்கு இதை சூப்பாகக் குடிப்பது நல்லது என்று … 2. ஈச்சம் பழம் – Dates ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் :ஈச்சம் பழம் இல்லாத வீடு உணவு இல்லாத வீடு…

0 Comments

நபி தோழர்கள் யார்?

1》இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர்யார்? ● விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி) 2》 இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தோழர் யார்? ● விடை :காலித் பின் வலீத் (ரலி) 3》முதலில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி யார்?…

0 Comments

பொய் பேசுவதன் தீமைகள்!

அணைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சட்சி கூறுகிரறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன். பொய்…

0 Comments

சிரிப்பின் ஒழுங்கு

மனிதனுக்குள் இறைவன் ஏற்படுத்தியுள்ள பண்புகளில் சிரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. இரக்கம் கோபம் வெட்கம் பயம் போன்ற எத்தனையோ குணங்கள் மனிதன் குறிப்பிட்டப் பருவத்தை அடைந்தப் பிறகு தான் தோன்றுகின்றன. ஆனால் சிரிப்பைப் பொறுத்தவரை மனிதன் பிறந்த உடனே இத்தன்மை…

0 Comments

இறந்தவருக்காக தர்மங்கள் செய்யலாமா?

இறந்தவரின் நன்மைக்காக அவரது வாரிசுகள் சாதாரண அல்லது நிலையான தர்மத்தைச் செய்தால் அதன் நன்மை இறந்தவரைச் சேரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள். ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் தாய் திடீரென…

0 Comments

மூட்டை சுமந்த ஜனாதிபதி !

உமர் (ரலி)ஒருநாள் இரவு. ஜனாதிபதி உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!) தமது உதவியாளர் அஸ்லத்துடன் மதீனாவுக்கு வெளியே நகர்வலம் சென்று கொண்டிருந்தார்கள். நகர்புறத்துக்கு அப்பாலுள்ள குக்கிராம மக்களின் உண்மைநிலை அறியும் பயணம் அது.தொலைவில் ஓரிடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. "யாரோ வழிப்போக்கர்களாக…

0 Comments

நான்கு வகையான மனிதர்கள்

1⃣ வணக்கசாலிகள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை 2⃣ வணக்கசாலிகள், சிரமமான வாழ்க்கை 3⃣ பாவம்செய்பவர்; மகிழ்ச்சிகரமான வாழ்க்கை 4⃣ பாவம் செய்பவர்: சிரமமான வாழ்க்கை 👉 இவ்வகை மனிதர்களில் நீங்கள் முதல் வகையாக இருந்தால் அது இயல்பான ஒன்று. நல்லவருக்கு எல்லாம் நன்மையாகவே…

0 Comments

யார் இந்த இப்லீஸ்…?

பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் பேசிக்கொண்டு இருக்கும்போது கதவு தட்டப்படும் ஓசை! பெருமான் (நபி ஸல்) அவர்கள் சொன்னார்கள் இப்லீஸ் வந்து இருக்கான் கதவை திறங்கள் என்று,, உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நாயகத்திடம் சொன்னார்கள் "அனுமதி…

0 Comments