ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். (அல்குர்ஆன் : 16:66) ஒட்டகம் தனக்குத் தேவையான தண்ணீரையும் சேமித்துக் கொள்கிறது…

0 Comments

நிச்சயம்_முடியாது

ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும். அடிமையாக (கருதிய) வம்சத்திலிலிருந்து வந்த பிலால் அவர்களை முதன் முதலாக பள்ளிக்கு தொழுகைக்கு அழைப்பு கொடுக்க…

0 Comments

இதை செய்வீர்களா ?

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மருமகன் ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள். “அலியே! ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல் உறங்கவேண்டாம். 1. முழு குர்ஆனை ஓதாமல் உறங்காதே. 2. தினமும் 4000 தீனார்கள்…

0 Comments

மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு

பெற்றோரைப் பேணவேண்டும் என்பது தொடர்பில் பல்வேறு உரைகள் ஆற்றப்பட்டிருந்தாலும் பெற்றோரைப் பேணுதல் என்ற அத்தியாயம் என்றைக்குமே பேசப்பட வேண்டியதொன்றாகவே இருந்து வருகின்றது. பெற்றோரைக் கவனிக்;க வேண்டும் என்று சொல்லப்பட்டதுமே நம்மில் பலருக்கு நினைவில் வருவதெல்லாம் ‘நான் என் தாய் தந்தையருக்கு மாதாந்தம்…

0 Comments

இஸ்லாத்தில் நற்குணங்கள்

அல்லாஹ்வை நாம் புகழ வேண்டும்! காரணம் அல்லாஹ் இஸ்லாம் எனும் அருட்கொடையை நமக்கு வழங்கி, அழகிய குணங்களை மேற்கொள்ளுமாறு நம்மைத் தூண்டியிருக்கின்றான். அதற்காக மகத்தான கூலியையும் வைத்திருக்கின்றான். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. நற்குணங்கள் நபிமார்கள் மற்றும் நல்லோர்களின் பண்புகளாகும். அவற்றின் மூலமாகத்…

0 Comments

தக்வா (இறையச்சம்) என்றால் என்ன?

What's Taqwa? Taqwa is not only in our manners.. இறையச்சம் என்பது நம்முடைய செயலில் மட்டும் வெளிப்படுவது அல்ல. Taqwa is not just about looking islamic... இறையச்சம் என்பது இஸ்லாமின் அடிப்படையில் இவர் இருக்கிறாரா என்று…

0 Comments

நபி(ஸல்) கூறிய 72 கியாமத்து நாளின் அடையாளங்கள்

🌹🌹✒ நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் யுக முடிவு (கியாமத்) நாளின் சமீபத்தில் 72 அடையாளங்கள் வரும்...(அவை) 📌1.தொழுகையை மரணிக்கச் செய்வார்கள். அதாவது தொழுகைக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள், அதை முறைப்படி நிறைவேற்ற மாட்டார்கள். 📌2.அமானிதப் பொருட்களை…

0 Comments

முகத்திரை (நிகாப்) ஓர் இஸ்லாமிய சட்டப் பார்வை

முகத்திரை குறித்து இஸ்லாமிய சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் உடண்பாடானதொரு கருத்து இல்லை. அதில் மிக நீண்ட வாதப்பிரதி வாதங்கள் ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகின்றது. ஒரு சாரார் முகம், மனிக்கட்டு வரயையான கை உட்பட பெண் முழுமையாக அவ்ரத்தாகும், ஆகவே…

0 Comments

நல்வவர்களுக்கு ஏற்படும் சோதனை

وَمِنْ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்)…

0 Comments

அநீதி இழைத்தோர் மரணதருவாயில் மலக்குகள் ரூஹை எப்படி கைப்பற்றுவார்கள்

📎அல் குர்ஆன் 6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப்…

0 Comments